வீட்டில் இருக்கும்போது பால் ஆடையை தினமும் இரண்டு முறை முகத்தில் தடவி வரலாம்.
தினமும் சிறிதளவு ஆரஞ்சு பழச் சாறை எடுத்து முகத்தில் தடவி வந்தால் முக அழகுக் கூடும். வெள்ளரி மற்றும் கேரட் சாறை முகத்தில் தடவி வரலாம். கால் வெடிப்பு வந்த இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிட்டும்.
சருமத்தின் வறட்டுத் தன்மையைப் போக்க, அன்னாசிப் பழத்தை அரைத்து வறண்ட பகுதிகளின் மீது தடவவும். 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் வறட்சி தன்மை மாறும்.
முகப்பரு அதிகமாக வரும் பெண்கள், எண்ணெய் பசையில்லாத நீர் தன்மையுள்ள க்ரீமை முகத்திற்கு பயன்படுத்தவும்.
கிளிசரின் மற்றும் பன்னீர் ஆகியவை உடல் சருமத்திற்கு சிறந்த மருந்தாக உள்ளது.
[06:29
|
0
Kommentare
]
0 Kommentare
Kommentar veröffentlichen