| 0 Kommentare ]


இயற்கை நமக்கு எண்ணற்ற நல்ல அம்சங்களைக் கொடுத்திருந்தாலும் சில நேரங்களில் திடுக்கிடும் விஷயங்களையும் வழங்கிவிடுகிறது. வங்கதேசத்தில் உள்ள கேஷாப்பூர் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் இரண்டு தலையுடன் இந்த ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அறுவை சிகிச்சை மூலம் பிறந்த 5.5 கிலோ எடையுள்ள இக்குழந்தைக்கு கிரோன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்கு கூட்டம் அலைமோதுவதால் இக்குழந்தைக்கு காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் எதுவுமே புரியாததுபோல கவலை மறந்து தூங்குகிறது இந்தப் பால் மணம் மாறாப் பிஞ்சு.

0 Kommentare

Kommentar veröffentlichen